தமிழ்மக்களுக்குத்,:
தலைமை தாங்க ஆசைப்படும் "தலைமைகளுக்கு" புதிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது தமிழினம்....
எல்லாப் பழி,பாவங்களையும் செய்து விட்டு நல்லூரின் வாசலில் போய் சட்டையைக் கழற்றி விட்டு நின்றால் தமிழ்மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்ற சிங்கள அரசியல் சக்திகளின் நப்பாசை மீது மண் போடப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் இந்த விடயத்தில் மிகத் தெளிவான பதிலை எடுத்துக் கூறியுள்ளனர்.
மேலும்
கௌசல்யன் வாழ்கிறான்:
அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 12:05.41 பி.ப | இன்போ தமிழ் ]
"நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்…நிராயுதபாணியாக வீர அபிமன்னுவாக அவன் நின்றபோது ஆயுதம் தரித்த சிங்களபேரினவாதம் தமிழ் துரோகிகளின் பெயரில் கௌசல்லியனை படுகொலை செய்துள்ளனர்.
 
உரை அரங்கு:
தமிழினத்தின் பாதுகாப்பிற்கென்றே ஓர் உலகளவிலான பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்: போராசிரியர் இராமசாமி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 10:53.33 மு.ப | ஊடகப் பணிமனை ]
ஒரு தேசத்தில், தமிழினத்தின் தேசிய போராட்டம் ஒடுக்கப்பட்ட சம்பவமே அந்த சம்பவங்களில் முதன்மையானதாகும். தமிழன் என்றால் அடி மட்டுமே வாங்குபவன் என்பதை மாற்றி, அநியாயங்கள் எல்லை மீறும்பட்சத்தில் தமிழனுக்கு அடியும் கொடுக்கத் தெரியும் என்று நிரூபித்தவன் ஈழத்தமிழன்.
 
மகிந்த ராஜபக்ஷவின்:
அடுத்த ஏழு வருட பதவிக்கால ஆட்சி எவ்வாறு அமையப்போகிறது?
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 06:57.17 பி.ப | இன்போ தமிழ் ]
மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த ஏழு வருட பதவிக்கால ஆட்சி எவ்வாறு அமையப்போகிறது என்பது முக்கியமானதாகிறது. அவர் 62 ஆவது சுதந்திரதின விழாவில் பேசியவை வெறும் சப்பிரதாய பூர்வமான பேச்சுகளின் ஒன்றோ அல்லது அவற்றுக்குரிய சரியான அர்த்தம் நிறைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா?
 
இலங்கை அரசியலில் எதிர்நீச்சலிட்ட ஒரு தலைவரான தோழர் என். சண்முகதாசன் பற்றிய நினைவுப் பதிவு ...
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:57.42 பி.ப | இன்போ தமிழ் ]
இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புரட்சிகர முன்னோடியான என். சண்முகதாசனின் 17 ஆவது நினைவு தினம் பெப்ரவரி 8 ஆம் திகதியாகும்.அவர் நினைவாக இன்றைய தினம் இக்கட்டுரை பிரசுரமாகிறது.
 
தோல்வியில் முடிந்த தேர்தல் இராஜதந்திரம்
[ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 06:01.38 மு.ப | இன்போ தமிழ் ]
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் சார்பில் முடிவுகளை எடுத்த கட்சிகளின் நிலை தப்பானதாக அமைந்து விட்டது. இதைத் தான் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன.இந்தத் தேர்தலை தமிழ்க் கட்சிகள் பயன்படுத்திக் கொண்ட விதம் மிகமோசமான விளைவுகளுக்குக் காரணமாக அமைந்து விடுமா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.
 
உருத்திரகுமாரன் அறைகூவல்:
நாம் அனைவரும் ஒன்றுபட்டு இணைந்து நிற்போமாயின் தமிழீழ தேசத்தின் விடுதலையை எந்த சக்திகளாலும் தடுக்க முடியாது
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 10:31.18 பி.ப | ஊடகப் பணிமனை ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வை மே மாதம் 17-19 காலப்பகுதியில் கூட்டுவதற்கு உறுதுணையாகச் செயலாற்றுமாறு அனைத்துத் தேசிய சக்திகளையும் உரிமையுடன் கோருவதோடு, இம் முயற்சியின் வெற்றிக்குத் தோளாடு தோள் நிற்குமாறு தமிழ் பேசும் மக்களையும் ஊடகங்களையும் வேண்டுகிறோம்
 
சர்வதேச நிலவரம்:
2010 இல் அமெரிக்காவின் உண்மையான நிலைமை
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 07:23.18 மு.ப | ஊடகப் பணிமனை ]
அண்மையில் நாட்டுக்கு ஆற்றிய உரையில், ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்க சமூகத்தின் உண்மையானநிலை பற்றி சரியான எடுத்துக்காட்டலை தவிர்த்தார். பாரிய பொருளாதார நெருக்கடியும் பல மில்லியன் அமெரிக்க மக்கள் மீது அதனது பேரழிவான பாதிப்பும் இருக்கும்போது, ஒபாமா அவற்றை தவிர்த்தலும் வெற்று வார்த்தைப் பிரயோகங்களும் ஆச்சரியமானது.
 
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக.....
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 10:30.53 பி.ப | இன்போ தமிழ் ]
சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறும் எவருமே ஆட்சி அதிகாரத்துக்கு வரமுடியாது என்பதையும் சிங்கள மக்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
அடுத்து நடக்கப் போகும் பொதுத் தேர்தலில் இந்த முடிவுகள் கனமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன. கூட்டணிகள் அமைப்பதில இருந்து கொள்கைகளை வரைவது வரைக்கும் இந்த தாக்கம் அமையலாம்.
 
சிறிலங்காவின் 62ஆவது சுதந்திர தினம் நாகரிக உலகிற்கே ஒரு கரிநாள்!
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 12:46.01 பி.ப | ஊடகப் பணிமனை ]
2010ம் ஆண்டின் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதியானது, சிங்களப் பௌத்தப் பேரினவாத நாடாகிய சிறிலங்காவின் 62ஆவது சுதந்திர தினமாகும். தமது முழுமையான சுதந்திரத்திற்காக, மகத்தான விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற தமிழீழ மக்களுக்கோ அன்றைய தினம் ஒரு கரி நாளாகும்!
 
ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டும்:
"சுதந்திரத்தை இழந்து நிற்கும்; தமிழ் மக்கள்"
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 12:01.01 பி.ப | இன்போ தமிழ் ]
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இலங்கைத்தீவு விடுபட்டு 62 ஆண்டுகள் நிறைவடைவதை சிங்களதேசம் இன்று பெருமெடுப்பில் கொண்டாடுகிறது. விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்து விட்ட வெற்றியின் திமிரில் இருந்து கொண்டு இந்தக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
பிந்திய செய்திகள்
  1. 'லங்கா மாதா' மீது தேசப் பற்று வைக்கத் தவறுபவர்கள், துரோகிகள் என...
  2. இவ்வளவு காலம் நாம் அனுபவித்ததை இப்போது நீங்கள் அனுபவிக்கிறீர்கள்
  3. குறி வைக்கப்பட்டுள்ள இன்னுமொரு பேனா?
  4. ஜெனரல் சரத் பொன்சேகா கைது: இலங்கை "இராணுவ வரலாற்றில் நடந்த மிகப் பெரிய ஒழுக்காற்று" நடவடிக்கை
  5. 'சிறிலங்காவில் சர்வாதிகார ஆட்சி முறை ஒன்று மீண்டும் எழுகின்றது' - உலகு கவனிக்க வேண்டும் என்கிறார் பிரித்தானிய கொள்கை வகுப்பாளர்
பிந்திய கட்டுரைகள்
  1. சிறப்புச் செய்தி: தேசியத் தலைமையை விலை பேசிய கூட்டமைப்பின் முகத்தில் கரியைப் பூசியுள்ள தமிழ்மக்கள்
  2. "தமிழ் நெற் ஏன் இப்படி நடந்து கொள்கிறது"?
  3. உதட்டில் மட்டுமே தமிழரின் தாகம் உள்ளத்தில்...: தமிழ்த் தேசியத்தின் ஆத்மாவை குழிதோண்டி புதைக்கும்.....?
  4. வரலாற்று ஆய்வு: மத அடிப்படைவாதமும் சிறிலங்காவும்
  5. விடுதலைப் போராட்ட பாதையில்: புலிகள் தோற்றார்களா? தோற்கடிக்கப்பட்டார்களா?
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. போரில் வென்றவர்களின் பொய்கள்
  2. "தமிழர் திருநாள்": "புதிய ஆண்டு"; "புதிய வழி"; "புதிய வாழ்வு"
  3. விட்டுக்கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை!
  4. தந்தை வேலுப்பிள்ளையின் சாவும் அறம் சார்ந்த கேள்விகளும்?
  5. 'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு"
பிந்திய அறிக்கைகள்
  1. உருத்திரகுமாரன் கொள்கை விளக்கம்: "குற்றக் கூண்டில் நாடுகடந்த தமிழீழ அரசு"
  2. தை திருநாளில்: நாடு கடந்த அரசு தனது பணிகளை விரிவு படுத்தும் நோக்கில் உத்தியோக பூர்வ இணையத்தளத்தினை உருவாக்கியுள்ளனர்
  3. "எடுத்த காரியம் யாவினும் வெற்றி": "தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக் குரலாக ஒலிக்கும்"
  4. "பொங்கல் இன்றல்ல": "குருதி வழியும் விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பொங்கும் ஒருநாள்"
  5. "மாமனித மகுடம் நீ" சுவிஸ் தமிழர் பேரவை
பிந்திய நேர்காணல்கள்
  1. காணொளி இணைப்பு: முறிந்த பேனா ஓர் ஊடகவியலாளன் நினைவாக.....
  2. சிறப்புச் செவ்வி: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசே முடிவு எடுக்க வேண்டும்? கனிமொழி-
  3. தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்கப் போராடிய கூட்டம் வேரோடு சாய்ந்து கிடக்கிறது.
  4. நேர்காணல் ஒலி ஒளி வடிவம்: சிறிலங்காவுக்கு சென்று வந்த குழுவில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன்
  5. வவுனியா வதைமுகாமின் சில வீடியோ காட்சி பதிவுகள்
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. ஜெனிவா வந்தடைந்துள்ள சிறிலங்கா அரசின் உயர்மட்டக்குழு!
  2. சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணித்து பெல்ஜியத்தில் கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றது.
  3. காணொளி செய்தி இணைப்பு: ஜெனீவா ஐ.நா சபை நோக்கிய நினைவெழிச்சி பேரணியும் ஒன்று கூடலும்
  4. சுவிற்சர்லாந்தில் மார்ச் மாதம் முதலாம் திகதியில் இருந்து பாஸ்10 என்று அழைக்கப்படும் புதிய பயோமெற்றிக் கடவுச்சீட்டுகள்
  5. வயது முதிர்ந்தவர்கள் தொடர்பில் உலக நாடுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.