| மேலும் |
அரசியல் விமர்சனம்: இந்திய இலங்கை அரசுகளிடையிலான ஒத்தநிலைப்பாட்டுக் கொள்கையால் பின்தள்ளப்படும் தமிழரின் நலன்கள்.......? |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 06:49.01 பி.ப | இன்போ தமிழ் ] |
ஒத்த நிலைப்பாடு என்பது தமிழரைப் பொறுத்தவரையில் சாதகமற்றதொன்றாகவே கருதப்பட வேண்டும். ஏனென்றால் ஒத்தநிலைப்பாடானது அரசுகளின் நலன்களை முன்னிலைப்படுத்துமேயன்றி தமிழர் நலன்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட்டு விடும். இப்போது நடந்து கொண்டிருப்பது அது தான். |
| மேலும் வாசிக்க |
| |
தமிழர்கள் மீதான: ஆக்கிரமிப்பும் அடக்குமுறையும் ஓயவில்லை - BBC குற்றச்சாட்டு |
| [ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 06:12.18 பி.ப | இன்போ தமிழ் ] |
இராணுவக் கெடுபிடிகள், சிங்கள மயப்படுத்தல்கள் என்பன இல்லாத இயல் புவாழ்க்கையை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற போதும் அது இவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. |
| மேலும் வாசிக்க |
| |
| வலுமிக்க பிராந்திய வல்லரசுகளின் பிடிக்குள் சிக்கித்தவிக்கும் சிறிய தெற்காசிய நாடுகள்..... |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:19.58 பி.ப | இன்போ தமிழ் ] |
இந்தியாவால் தாக்குபிடிக்க முடியாதளவு பொருளாதார பலப்பிரயோகம் சீனாவால் மேற்கொள்ளபட்டு வருவதால் சிறிய நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் சீனா பக்கம் சாய்வது தவிர்க்க முடியாததாகிறது.எமது செய்தித்தளமான 'புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி
|
| மேலும் வாசிக்க |
| |
| சிங்கள இராணுவம் விரும்பினால் எந்த தமிழ்ப் பெண்ணையும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தலாம்... |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.07 மு.ப | ஊடகப் பணிமனை ] |
சமூகச் சீர்கேடுகள் பெரிதாக வெளியே தெரிவதில்லை என்றாலும், குடாநாட்டில் இதுபோன்ற செயற்பாடுகள் தற்போது அதிகம் காணப்படுகின்றன. இளம் தலைமுறையினர் பெரிதும் மாறிவிட் டார்கள் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கல்விமான் ஒருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். மேற்கத்தேய உடையணிந்த உள்ளூர் பெண்களை நகர வீதிகளில் தற்போது அதிகம் காணமுடிகிறது. குடாநாட்டில் உள்ளூர் சேவையில் ஈடுபட்டிருக்கும் பேருந்துகளின் பின் இருக்கைகளில் திருமணமாகாத இளம் சோடிகளை அதிகம் காணமுடிகிறது. அந்தரங்க மானதொரு இடத்தில் இருக்கிறோம் என்ற எண்ணத்தில், பேருந்தில் பிரயாணம் செய்யும் ஏனையவர்கள் முகம் சுழிக்கும்படி இவர்கள் நடந்து கொள்வது அருவருப்பானது. |
| மேலும் வாசிக்க |
| |
நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு: புலிகள் என்பது தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:08.25 மு.ப | இன்போ தமிழ் ] |
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்டதுமான ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வாறான வழக்குகளில் இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நியூசிலாந்து அரசு முன்வைத்தபோது அதனை ஏற்றுக்கொள்ள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இச் செய்தியை உணருமா தமிழகம் ? |
| மேலும் வாசிக்க |
| |
| ஈழம், நேபாளம் - இரு மகத்தான போராட்டங்களின் படிப்பினைகள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 06:40.38 மு.ப | ஊடகப் பணிமனை ] |
இந்திய நிலவியலரசியல் (Geopolitics) எல்லைக்குட்பட்ட இவ்விரு பகுதிகளிலும் இரு மகத்தான போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்று நேபாளத்தில் தேசிய சனநாயகத்திற்கான போராட்டம். மற்றொன்று ஈழத்தில் தேசிய விடுதலைக்கான போராட்டம். நம்மை சாட்சியாகக் கொண்டு நடைபெற்ற இப்போராட்டங்களில் நேபாளம் 250 ஆண்டுகளாக மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி வெற்றி கண்டது; ஈழம் சிங்கள இனவெறி அரச பயங்கரவாதத்திடம் வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. |
| மேலும் வாசிக்க |
| |
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு ஐ.நா பதவி: "ஐ.நாவுக்கு சவால் விடுகின்ற இலங்கை அரசு".........? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 05:34.09 மு.ப | இன்போ தமிழ் ] |
இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா நிபுணர்குழு இந்த விவகாரம் குறித்தும் முக்கியமாக ஆராயவுள்ளது. இந்தநிலையில் மேஜர் ஜெனரல் சவீந்தர சில்வாவுக்கு ஐ.நாவிலேயே பதவியைக் கொடுத்துள்ளது இலங்கை அரசாங்கம். இது ஐ.நாவுக்கு சவால் விடுகின்ற சங்கடத்தை ஏற்படுத்துகின்ற ஒரு நகர்வாக இருக்கலாம். வெள்ளைக்கொடி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பமாகவும் இதைக் கருதலாம். |
| மேலும் வாசிக்க |
| |
விடுதலைப் புலிகள் விடையத்தில்: உண்மையில் இவர்கள் விசுவாசிகளல்ல, வியாபாரிகள்………? |
| [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 05:46.30 பி.ப | ஊடகப் பணிமனை ] |
இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை இனியும் தேவையா? இதுபற்றிய மக்கள் கருத்தென்ன? என்பதை அறிய நேற்று மாலை டெல்லியில் நடந்த விசாரணையில் தமிழ் உணர்வாளர்கள் என்று கூறப்படும் ஒரு தலைவர் கூட ஆஜராகவில்லை. விடுதலைப் புலிகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க நடந்த இந்தப் பொது விசாரணைக்கு தமிழக தலைவர்கள் என கூறிக்கொள்ளும் ஒருவர் கூட எட்டிப்பார்க்கவில்லை. உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
|
| மேலும் வாசிக்க |
| |
தமிழக மடல்: கோமாளிகள் என்பதை நிரூபிக்கும் தலைவர்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:57.46 பி.ப | ஊடகப் பணிமனை ] |
தமிழக முதல்வர் கருணாநிதியும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் தவறாமல் ஒவ்வொரு நாளும் அறிக்கை விடுத்து நடத்தும் போர், தமிழ்நாட்டு மக்களை திட்டமிட்டு மழுங்கடிக்கும் அக்கப்போராகவே தெரிகிறது. தமிழரும், தமிழ்நாடும் சந்தித்துவரும் கேடுகளுக்கெல்லாம் அடுத்தவரே காரணம் என்று இருவரும் மாறி மாறி விடுக்கும் அறிக்கைகள் பல நேரங்களில் அர்த்தமற்றதாகவும், சில நேரங்களில் உலகமறியா நகைச்சுவையாகவும் இருக்கிறது. |
| மேலும் வாசிக்க |
| |
முள்ளிவாய்க்கால்: அழிவுகளின் முடிவு அல்ல அவலங்களின் திறவுகோல் பாகம் 14 |
| [ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 12:29.23 பி.ப | இன்போ தமிழ் ] |
மண்ணின் கீழ் இருக்கும் வேர் போல வெளியே தெரியாதளவுக்கு கே.பி செயற்பட்டவர் என்று நாம் முன்னைய தொடரில் கூறியிருந்தோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அது அவரது கடந்த காலப் போராட்டப் பங்களிப்பு. அதற்காக அவரது இன்றைய நிலைப்பாடுகளை நாம் ஏற்றுக் கொண்டவர்களாகி விட முடியாது. இப்போது அவர் தமீழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தக் கூடிய ஒருவராக இல்லை- அது தெளிவு. ஆனால் அவர் மீது குற்றங்களைச் சுமத்துவோர் புனிதமான மனிதர்கள் அல்ல என்பதும் எமது தெளிவான நிலைப்பாடு “ஈனப் பிறவிகள் சிலர் இனத்தை விற்கினும் மானத் தமிழர் நாம் மண்டியிட மாட்டோம்” |
| மேலும் வாசிக்க |