மனித உரிமைகள் விவகாரத்தை கையில் எடுத்து:
இலங்கை அரசுக்கு எதிராக அஸ்திரங்களை ஏவத் தொடங்கியுள்ள சர்வதேசம்.....?
தீவிரவாதத்தில் இருந்து விடுதலை பெற்றநாடு என்று புகழ்ந்துரைத்தன. ஆனர்ல காலப்போக்கில் அந்த நாடுகள் மனித உரிமைகள் விவகாரத்தை கையில் எடுத்து இலங்கை அரசுக்கு எதிராக அஸ்திரங்களை ஏவத் தொடங்கிய போது- அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இலங்கை அரசு இருக்கவில்லை.
மேலும்
பிரித்தானிய ஏடு ஆராய்கிறது:
இந்தியாவுக்கு எதிரான போரில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளம் ஆகும்?
[ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 08:56.42 பி.ப | இன்போ தமிழ் ]
வர்த்தக மற்றும் கடல்சார் உடன்பாடுகளை வேறு நாடுகளுடன் மேற்கொள்வதன் மூலம் தனது பழைய விரோதியாகிய இந்தியாவினைச் சுற்றி சீனா ஒரு வலையினைப் பின்னி வருகிறது. இவ்வாறு பிரித்தானியாவில் வெளியாகும் Guardian Weekly ஏட்டிற்காக Bruno Philip எழுதியுள்ள ஓர் ஆய்வில் குறிப்பி்ட்டுள்ளார்.
 
ஆகஸ்ட் 1975ன் படுகொலைக்கு 2010 ஜனவரி 28ல் வஞ்சம் தீர்த்த வங்க தேசம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 06:53.18 பி.ப | ஊடகப் பணிமனை ]
வங்க தேசத்தின் முதல் பிரதம மந்திரியான ஷேக் முஜிபர் ரஹ்மானை ஆகஸ்ட் 1975ல் படுகொலை செய்ததற்கு தண்டிக்கப்பட்டிருந்த ஐந்து முன்னாள் இராணுவ அதிகாரிகள் டாக்கா மத்திய சிறையில் ஜனவரி 28ம் தேதி தூக்கிலிடப்பட்டனர்.
 
வழிகாட்ட ஒருவரின்றி...?:
"பிரதேசவாதத்தையும்", "தமிழ்த் தேசியத்தையும்" கையில் எடுத்து- "விமர்சித்து- மோதிக் கொள்ளும்" நிலையில் ஈழத் தமிழினம்......
[ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 03:28.58 பி.ப | இன்போ தமிழ் ]
தமிழ்த் தேசியகத்தை முன்னிறுத்தி வார்த்தைகளால் மோதிக்கொள்வதால் யாருக்கும் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை. இது உறுதியானது. அதேவேளை தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு பிரதேச வாதத்தை கிளறிவிட்டு அதில் குளிர் காய முற்படுவதும், ஒன்றுபட்ட பலத்தை வெளிப்படுத்துவதற்கு முரணான காரியங்களில் இறங்குவதும் தமிழரின் எதிர்காலத்துக்கு சாவுமணி அடிப்பதாக அமையும்.
 
செய்தி ஆய்வு:
இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம்
[ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 09:20.26 பி.ப | இன்போ தமிழ் ]
ஈழத் தமிழரின் விடுதலையை ஒரு போதும் இந்தியா விரும்பவில்லை. தமது பூகோள அரசியல் காய் நகர்த்தலுக்காக ஈழத் தமிழினம் பலிக்கடாய் ஆக்கப்படுவார்கள் எனபது தான் உண்மை. இவற்றுக்கு சோரம் போகும் ஈழத் தமிழ் அரசியல்வாதிகளும் ஒட்டுக்குழுக்களும் தங்களுக்கே தாமே வேட்டு வைக்கின்றார்கள்.
 
மூன்றாம் முள்ளி வாய்க்கால்..?:
'தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!"
[ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 08:24.30 பி.ப | இன்போ தமிழ் ]
4 ஆம் கட்ட ஈழப் போரின் பின்னான ஆய்வுகள் பெரும்பாலும் ஒரு நம்பிக்கையற்ற எதிர்காலம் பற்றிய எதிர்வு கூறல்களாகவும், அதிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டிய தேவைகள் பற்றியதாகவுமே அமைந்திருந்தன.
 
செவ்வி:
நாடு கடந்த அரசின் வெற்றி என்பது தமிழர்களின் ஒத்துழைப்பான முயற்சியில் தங்கிருக்கிறது : வி.உருத்திரகுமாரன்
[ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 07:41.38 பி.ப | ஊடகப் பணிமனை ]
நாடு கடந்த அரசின் வெற்றி என்பது தமிழர்களின் ஒத்துழைப்பான முயற்சியில் தங்கிருக்கிறது என்பதை வலியுறுத்திய அவர், சிறிய பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார்.
 
இன்றைய ஈழத் தமிழ்ச் சூழலில் புதிய கட்சிகளின் தோற்றத்திற்கான அவசியம் என்ன?
[ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 12:12.42 மு.ப | இன்போ தமிழ் ]
கடைசியாக உருவாக்கப்பட்ட தமிழ்க் கட்சி, மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுபணம் செலுத்தி உள்ள கட்சி என்ற வகையில் ‘தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி’யின் உருவாக்கத்தை மையமாக வைத்து இன்றைய ஈழத் தமிழர் அரசியலைக் கொஞ்சம் அலசலாம்.
 
மறுபக்கம்:
தமிழர் பலத்தை சிதைத்து பதவிக்காய் அலையும் "ஊடகப் பிதாமகனும்" "உதயன் நாளிதழும்"..?
[ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 11:45.09 பி.ப | இன்போ தமிழ் ]
பத்திரிகையையும் பத்திரிகையாளர்களையும் இங்கு குற்றம் கண்டுபிடிப்பது நோக்கம் அல்ல அப்படி தனிப்பட்ட நபர்களை விமர்சிப்பதும் நல்லதல்ல ஆனால் மக்களின் தலைவனாக இருக்க விரும்புகிறவர் யார்? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
 
உணருமா தமிழீழ தேசிய ஊடகத்துறை:
அருவருப்பான செய்திகளை, படங்களை ஊடகங்கள் வெளியிடுவது முறையல்ல
[ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 10:32.28 பி.ப | ஊடகப் பணிமனை ]
பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும், இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு நிலவரம்:
பொன்சேகா மீதான இராணுவ விசாரணை: கைவிடுவதற்கு முனைகிறதா அரசாங்கம்?
[ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 09:23.26 பி.ப | இன்போ தமிழ் ]
அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதை அறிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா கைதான விதம், அதன்பின்னர் அவர் மீது இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிந்திய செய்திகள்
  1. கவிஞர் சேரன் சொல்கிறார்: தமிழரின் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என்று
  2. உலகு அரங்கு: துபாய் படுகொலையும் "பயங்கரவாதத்தின் மீதான போரும்"
  3. இராஜவரோதயம் சம்பந்தன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஒரு திறந்த மடல்
  4. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு விடுத்துள்ள விசேட செய்தி
  5. ஜேர்மனியில் தமிழர்கள் கைது: உணருமா தமிழினம்?
பிந்திய கட்டுரைகள்
  1. முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பிறகு: தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் சந்திக்கப் போகும் பேரிழப்பாக இந்தப் பொதுத்தேர்தல் அமையப் போகிறது.
  2. எமக்கான எதிர்காலம்: "வரலாறு என்றுமே நேர் கோட்டில் பயணிப்பதில்லை"
  3. வினை விதைத்தால் வினையே விளையும் என்பது இனிமேலாவது தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்குப் புரியவேண்டும்.
  4. நெருப்பாறுகள் கடந்தவர்கள்: "விலைபோகத் தயாராகி விட்டனரா"?
  5. மே 18 பின்னர்: தேச விடுதலைக்கு பணிசெய்தோருக்கும், செய்வோருக்கும் தமிழ் தேசியம் வழங்கும் அதி உயர் விருது "தமிழின துரோகி"
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. தோழர் உ.ரா.வரதராசனின் துயர மரணம்: "நெஞ்சம் கனக்கும் நினைவுகளோடு அஞ்சலிக்கின்றோம்"
  2. எல்லாப் பழியையும் புலிகள் மீது போட்டு: தமிழரின் பலத்தை சிதைத்த மேற்குலகின் கையாலாகத்தனம்
  3. போரில் வென்றவர்களின் பொய்கள்
  4. "தமிழர் திருநாள்": "புதிய ஆண்டு"; "புதிய வழி"; "புதிய வாழ்வு"
  5. விட்டுக்கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை!
பிந்திய அறிக்கைகள்
  1. போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உருத்ரகுமாரன் வேண்டுகோள்
  2. நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கத்திற்கான செயற்பாட்டுக் குழுவின் பணிகள் ஆரம்பமாகியுள்ளன
  3. “Sri Lanka, Acid Test for International Law”: சர்வதேசச் சட்டத்தின் பார்வைக்குள் அகப்பட்டிருக்கும் சிறீலங்கா அரசு
  4. உருத்திரகுமாரன் கொள்கை விளக்கம்: "குற்றக் கூண்டில் நாடுகடந்த தமிழீழ அரசு"
  5. தை திருநாளில்: நாடு கடந்த அரசு தனது பணிகளை விரிவு படுத்தும் நோக்கில் உத்தியோக பூர்வ இணையத்தளத்தினை உருவாக்கியுள்ளனர்
பிந்திய நேர்காணல்கள்
  1. சொல்கிறார் உருத்திரகுமார் (ஒலிவடிவம்): ''விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்''
  2. உருத்ரகுமாரன் சிறப்புச் செவ்வி: "கே.பி.(திரு செ.பத்மநாதன்)" யுடன் தொடர்பு என "பரப்பப்படும் வதந்தி" "உள்நோக்கம்" கொண்டது
  3. உருத்திரகுமாரன் அறைகூவல்: நாம் அனைவரும் ஒன்றுபட்டு இணைந்து நிற்போமாயின் தமிழீழ தேசத்தின் விடுதலையை எந்த சக்திகளாலும் தடுக்க முடியாது
  4. காணொளி இணைப்பு: முறிந்த பேனா ஓர் ஊடகவியலாளன் நினைவாக.....
  5. சிறப்புச் செவ்வி: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசே முடிவு எடுக்க வேண்டும்? கனிமொழி-
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. போர்க் குற்ற விசாரணை தொடர்பான ஐக்கிய நாடுகளின் அழைப்பை மறுத்தது சிறிலங்கா
  2. மீண்டும் தமிழ்த் தேசியத்திற்குப் பொறி வைக்கும் ஜ்ரோப்பிய அரசுகள் ஜேர்மனியில் செயற்பாட்டாளர்கள் எழுவர் கைது?
  3. சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகள் நடத்தக் கோருகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
  4. இலண்டனில் உலகத் தமிழர் பேரவையின் மாநாடு
  5. பாராளுமன்ற உறுப்பினர் லுமென்கோ மீது தேர்தல் முறைகேட்டு குற்றச்சாட்டு