| மேலும் |
பிரித்தானிய ஏடு ஆராய்கிறது: இந்தியாவுக்கு எதிரான போரில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளம் ஆகும்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 08:56.42 பி.ப | இன்போ தமிழ் ] |
வர்த்தக மற்றும் கடல்சார் உடன்பாடுகளை வேறு நாடுகளுடன் மேற்கொள்வதன் மூலம் தனது பழைய விரோதியாகிய இந்தியாவினைச் சுற்றி சீனா ஒரு வலையினைப் பின்னி வருகிறது. இவ்வாறு பிரித்தானியாவில் வெளியாகும் Guardian Weekly ஏட்டிற்காக Bruno Philip எழுதியுள்ள ஓர் ஆய்வில் குறிப்பி்ட்டுள்ளார். |
| மேலும் வாசிக்க |
| |
| ஆகஸ்ட் 1975ன் படுகொலைக்கு 2010 ஜனவரி 28ல் வஞ்சம் தீர்த்த வங்க தேசம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 06:53.18 பி.ப | ஊடகப் பணிமனை ] |
வங்க தேசத்தின் முதல் பிரதம மந்திரியான ஷேக் முஜிபர் ரஹ்மானை ஆகஸ்ட் 1975ல் படுகொலை செய்ததற்கு தண்டிக்கப்பட்டிருந்த ஐந்து முன்னாள் இராணுவ அதிகாரிகள் டாக்கா மத்திய சிறையில் ஜனவரி 28ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். |
| மேலும் வாசிக்க |
| |
வழிகாட்ட ஒருவரின்றி...?: "பிரதேசவாதத்தையும்", "தமிழ்த் தேசியத்தையும்" கையில் எடுத்து- "விமர்சித்து- மோதிக் கொள்ளும்" நிலையில் ஈழத் தமிழினம்...... |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 03:28.58 பி.ப | இன்போ தமிழ் ] |
தமிழ்த் தேசியகத்தை முன்னிறுத்தி வார்த்தைகளால் மோதிக்கொள்வதால் யாருக்கும் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை. இது உறுதியானது. அதேவேளை தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு பிரதேச வாதத்தை கிளறிவிட்டு அதில் குளிர் காய முற்படுவதும், ஒன்றுபட்ட பலத்தை வெளிப்படுத்துவதற்கு முரணான காரியங்களில் இறங்குவதும் தமிழரின் எதிர்காலத்துக்கு சாவுமணி அடிப்பதாக அமையும். |
| மேலும் வாசிக்க |
| |
செய்தி ஆய்வு: இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 09:20.26 பி.ப | இன்போ தமிழ் ] |
ஈழத் தமிழரின் விடுதலையை ஒரு போதும் இந்தியா விரும்பவில்லை. தமது பூகோள அரசியல் காய் நகர்த்தலுக்காக ஈழத் தமிழினம் பலிக்கடாய் ஆக்கப்படுவார்கள் எனபது தான் உண்மை. இவற்றுக்கு சோரம் போகும் ஈழத் தமிழ் அரசியல்வாதிகளும் ஒட்டுக்குழுக்களும் தங்களுக்கே தாமே வேட்டு வைக்கின்றார்கள். |
| மேலும் வாசிக்க |
| |
மூன்றாம் முள்ளி வாய்க்கால்..?: 'தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!" |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 08:24.30 பி.ப | இன்போ தமிழ் ] |
4 ஆம் கட்ட ஈழப் போரின் பின்னான ஆய்வுகள் பெரும்பாலும் ஒரு நம்பிக்கையற்ற எதிர்காலம் பற்றிய எதிர்வு கூறல்களாகவும், அதிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டிய தேவைகள் பற்றியதாகவுமே அமைந்திருந்தன. |
| மேலும் வாசிக்க |
| |
செவ்வி: நாடு கடந்த அரசின் வெற்றி என்பது தமிழர்களின் ஒத்துழைப்பான முயற்சியில் தங்கிருக்கிறது : வி.உருத்திரகுமாரன் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 07:41.38 பி.ப | ஊடகப் பணிமனை ] |
நாடு கடந்த அரசின் வெற்றி என்பது தமிழர்களின் ஒத்துழைப்பான முயற்சியில் தங்கிருக்கிறது என்பதை வலியுறுத்திய அவர், சிறிய பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார். |
| மேலும் வாசிக்க |
| |
| இன்றைய ஈழத் தமிழ்ச் சூழலில் புதிய கட்சிகளின் தோற்றத்திற்கான அவசியம் என்ன? |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 12:12.42 மு.ப | இன்போ தமிழ் ] |
கடைசியாக உருவாக்கப்பட்ட தமிழ்க் கட்சி, மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுபணம் செலுத்தி உள்ள கட்சி என்ற வகையில் ‘தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி’யின் உருவாக்கத்தை மையமாக வைத்து இன்றைய ஈழத் தமிழர் அரசியலைக் கொஞ்சம் அலசலாம். |
| மேலும் வாசிக்க |
| |
மறுபக்கம்: தமிழர் பலத்தை சிதைத்து பதவிக்காய் அலையும் "ஊடகப் பிதாமகனும்" "உதயன் நாளிதழும்"..? |
| [ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 11:45.09 பி.ப | இன்போ தமிழ் ] |
பத்திரிகையையும் பத்திரிகையாளர்களையும் இங்கு குற்றம் கண்டுபிடிப்பது நோக்கம் அல்ல அப்படி தனிப்பட்ட நபர்களை விமர்சிப்பதும் நல்லதல்ல ஆனால் மக்களின் தலைவனாக இருக்க விரும்புகிறவர் யார்? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். |
| மேலும் வாசிக்க |
| |
உணருமா தமிழீழ தேசிய ஊடகத்துறை: அருவருப்பான செய்திகளை, படங்களை ஊடகங்கள் வெளியிடுவது முறையல்ல |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 10:32.28 பி.ப | ஊடகப் பணிமனை ] |
பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபல புத்தி உடையவர்களையும், இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். |
| மேலும் வாசிக்க |
| |
கொழும்பு நிலவரம்: பொன்சேகா மீதான இராணுவ விசாரணை: கைவிடுவதற்கு முனைகிறதா அரசாங்கம்? |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 09:23.26 பி.ப | இன்போ தமிழ் ] |
அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதை அறிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா கைதான விதம், அதன்பின்னர் அவர் மீது இராணுவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. |
| மேலும் வாசிக்க |