| மேலும் |
சம்பந்தன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோருக்கு,ஒரு திறந்த மடல்: "தமிழ்த் தேசிய அரசியல் என்பது நம் ஒரு சிலரின் தனிப்பட்ட பிரச்சனையல்ல"! |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 11:08.39 பி.ப | இன்போ தமிழ் ] |
இலங்கையின் தமிழர் தாயகத்தில் வாழ்பரும், நீண்ட கால அரசியல் செயற்பாட்டாளரும், ஆய்வாளரும், இலக்கியத் துறையைச் சேர்ந்தவருமான நந்தன் அரியரத்தினம்,எமது செய்தி தளமான புதினப்பலகை ஊடாக எழுதுகின்றார்.வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்த தவறுகளை மீளவும் செய்யச் சபிக்கப்பட்டவர்களாவர்’. |
| மேலும் வாசிக்க |
| |
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு விடுத்துள்ள விசேட செய்தி |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 10:55.26 பி.ப | ஊடகப் பணிமனை ] |
கடந்த 40 வருடங்களாக தமிழ்ப் பெண்களும், யுவதிகளும் சிறிலங்காவின் ஆயுதப் படையினரதும், சிறிலங்கா அரசின் ஆதரவுடனியங்கும் சிங்கள இனவெறியர்களினதும் கொடும் கரங்களில் சிக்கிப் பட்ட பெருந்துயரை அனைத்துலகப் பெண்கள் தினமாகிய இன்று தாம் மிகுந்த வேதனையுடன் நினைவு கூர்வதாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
| மேலும் வாசிக்க |
| |
| ஜேர்மனியில் தமிழர்கள் கைது: உணருமா தமிழினம்? |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 04:19.59 பி.ப | இன்போ தமிழ் ] |
ஜேர்மனியில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாள்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் தாமே இருந்ததாக அங்குள்ள சிறிலங்கா தூதரகம் அறிவித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வருவது தமது கையில் இல்லை என்று கூறி எம்மைக் கைவிட்ட மேற்குலகின் மனச்சாட்சியை உலுப்புவதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பம். |
| மேலும் வாசிக்க |
| |
பிரித்தானிய ஏடு ஆராய்கிறது: இந்தியாவுக்கு எதிரான போரில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளம் ஆகும்? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 08:56.42 பி.ப | இன்போ தமிழ் ] |
வர்த்தக மற்றும் கடல்சார் உடன்பாடுகளை வேறு நாடுகளுடன் மேற்கொள்வதன் மூலம் தனது பழைய விரோதியாகிய இந்தியாவினைச் சுற்றி சீனா ஒரு வலையினைப் பின்னி வருகிறது. இவ்வாறு பிரித்தானியாவில் வெளியாகும் Guardian Weekly ஏட்டிற்காக Bruno Philip எழுதியுள்ள ஓர் ஆய்வில் குறிப்பி்ட்டுள்ளார். |
| மேலும் வாசிக்க |
| |
| ஆகஸ்ட் 1975ன் படுகொலைக்கு 2010 ஜனவரி 28ல் வஞ்சம் தீர்த்த வங்க தேசம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 06:53.18 பி.ப | ஊடகப் பணிமனை ] |
வங்க தேசத்தின் முதல் பிரதம மந்திரியான ஷேக் முஜிபர் ரஹ்மானை ஆகஸ்ட் 1975ல் படுகொலை செய்ததற்கு தண்டிக்கப்பட்டிருந்த ஐந்து முன்னாள் இராணுவ அதிகாரிகள் டாக்கா மத்திய சிறையில் ஜனவரி 28ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். |
| மேலும் வாசிக்க |
| |
வழிகாட்ட ஒருவரின்றி...?: "பிரதேசவாதத்தையும்", "தமிழ்த் தேசியத்தையும்" கையில் எடுத்து- "விமர்சித்து- மோதிக் கொள்ளும்" நிலையில் ஈழத் தமிழினம்...... |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 03:28.58 பி.ப | இன்போ தமிழ் ] |
தமிழ்த் தேசியகத்தை முன்னிறுத்தி வார்த்தைகளால் மோதிக்கொள்வதால் யாருக்கும் எதுவும் கிடைத்து விடப் போவதில்லை. இது உறுதியானது. அதேவேளை தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு பிரதேச வாதத்தை கிளறிவிட்டு அதில் குளிர் காய முற்படுவதும், ஒன்றுபட்ட பலத்தை வெளிப்படுத்துவதற்கு முரணான காரியங்களில் இறங்குவதும் தமிழரின் எதிர்காலத்துக்கு சாவுமணி அடிப்பதாக அமையும். |
| மேலும் வாசிக்க |
| |
செய்தி ஆய்வு: இந்தியாவின் இரட்டை வேடம் அம்பலம் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 09:20.26 பி.ப | இன்போ தமிழ் ] |
ஈழத் தமிழரின் விடுதலையை ஒரு போதும் இந்தியா விரும்பவில்லை. தமது பூகோள அரசியல் காய் நகர்த்தலுக்காக ஈழத் தமிழினம் பலிக்கடாய் ஆக்கப்படுவார்கள் எனபது தான் உண்மை. இவற்றுக்கு சோரம் போகும் ஈழத் தமிழ் அரசியல்வாதிகளும் ஒட்டுக்குழுக்களும் தங்களுக்கே தாமே வேட்டு வைக்கின்றார்கள். |
| மேலும் வாசிக்க |
| |
மூன்றாம் முள்ளி வாய்க்கால்..?: 'தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!" |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 08:24.30 பி.ப | இன்போ தமிழ் ] |
4 ஆம் கட்ட ஈழப் போரின் பின்னான ஆய்வுகள் பெரும்பாலும் ஒரு நம்பிக்கையற்ற எதிர்காலம் பற்றிய எதிர்வு கூறல்களாகவும், அதிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டிய தேவைகள் பற்றியதாகவுமே அமைந்திருந்தன. |
| மேலும் வாசிக்க |
| |
செவ்வி: நாடு கடந்த அரசின் வெற்றி என்பது தமிழர்களின் ஒத்துழைப்பான முயற்சியில் தங்கிருக்கிறது : வி.உருத்திரகுமாரன் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 07:41.38 பி.ப | ஊடகப் பணிமனை ] |
நாடு கடந்த அரசின் வெற்றி என்பது தமிழர்களின் ஒத்துழைப்பான முயற்சியில் தங்கிருக்கிறது என்பதை வலியுறுத்திய அவர், சிறிய பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார். |
| மேலும் வாசிக்க |
| |
| இன்றைய ஈழத் தமிழ்ச் சூழலில் புதிய கட்சிகளின் தோற்றத்திற்கான அவசியம் என்ன? |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 12:12.42 மு.ப | இன்போ தமிழ் ] |
கடைசியாக உருவாக்கப்பட்ட தமிழ்க் கட்சி, மற்றும் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுபணம் செலுத்தி உள்ள கட்சி என்ற வகையில் ‘தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி’யின் உருவாக்கத்தை மையமாக வைத்து இன்றைய ஈழத் தமிழர் அரசியலைக் கொஞ்சம் அலசலாம். |
| மேலும் வாசிக்க |