|
|
|
|
|
| முதன்மைச் செய்திகள் |
| தாயக விடுதலைக்காக போராடி 22 ஆயிரத்து 390 போராளிகள் வீரச்சாவு |
| [வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 19:01 GMT+01:00] [விடுதலைப்புலிகள்] |
தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 390 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1987 முதல் 20.11.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். இவர்களில் 17,496 ஆண் மாவீரர்களும், 4894 பெண் மாவீரர்களும் அடங்கியுள்ளனர். 2008ம் ஆண்டு இதுவரை 2239 போராளிகள் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். இதேவேளை 379 கரும்புலிகளும் இதில் அடங்கியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| [மேலும்] |
|
| தமிழினப் படுகொலைக்கு எதிராக மொரிசியஸ் தமிழர்கள் போராட்டம் |
| [வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, 19:22 GMT+01:00] [இன்போதமிழ்] |
மொறிசியசில் நேற்று வியாழக்கிழமை ஈழத் தமிழ் மக்களின் படுகொலைக்கு எதிராக பெரும் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மொறியஸ் தமிழ் ஆலயங்களின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் பல்வேறு அமைப்புக்களையும் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர் |
| [மேலும்] |
|
|
|
|
பிந்திய செய்திகள்
| சிறிலங்கா அரசைக் கண்டித்து வன்னியில் மக்கள் தன்னெழுச்சிப் பேரணிகள் |
| [21 நவம்பர் 2008, 19:06 GMT+01:00] [இன்போதமிழ்] |
வன்னியில் சிறீலங்கா அரசு வல்வளைப்புத் தாக்குதலை நடத்திவரும் அதேவேளை, மக்களிற்கான உணவு, மருந்து மற்றும் எரிபொருட்களை தடுத்து மனித அவலத்தை ஏற்படுத்தியிருப்பதைக் கண்டித்து மக்கள் தன்னெழுச்சியுடன் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியுள்ளனர். |
| [மேலும்] |
| |
| ஸ்பெய்னில் “நாடுகள் அற்ற தேசிய இனங்கள்” மாநாடு |
| [20 நவம்பர் 2008, 21:29 GMT+01:00] [புதினம்] |
இந்த மாநாட்டில், பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரனும் கலந்துகொண்டு தமிழீழ மக்களின் சரித்திரம், முறிவடைந்த பேச்சுவார்தைகளும் உடன்படிக்கைகளும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுடன், இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் தற்போதைய மனித உரிமை, மனிதாபிமான நிலைமைகள் குறித்தும் உரையாற்றினார். |
| [மேலும்] |
| |
| 19 ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் புலிகளின் குரல் வானொலி |
| [20 நவம்பர் 2008, 21:23 GMT+01:00] [இன்போதமிழ்] |
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணித்திற்கு அமைய தாயக விடுதலைப் போராட்டத்துக்கான கருத்துருவாக்கப்பணியை ஆற்றிவரும் புலிகளின் குரல் வானொலி 19 ஆவது ஆண்டில் காலடி பதிக்கின்றது. |
| [மேலும்] |
| |
|
| ஈழத்திற்கு என்ன தீர்வு ? |
| [20 நவம்பர் 2008, 20:31 GMT+01:00] [இன்போதமிழ்] |
| வரலாற்றுக் காலம் தொட்டு இந்தியா சந்தித்த படையெடுப்புக்களெல்லாம் இமயம் கடந்து வந்தவைதான். அதன் பின்னர் பாகிஸ்தான் படையெடுப்புக்களைச் சந்தித்தோம். இந்திய - சீன எல்லைப் பிரச்னை கூட இமயத்தின் மடியில் நடந்த விபரீத விளையாட்டுத்தான். |
| [மேலும்] |
| |
|
|
| |
காப்புரிமை 2006-08 இன்போதமிழ், அனைத்து உரிமைகளும் எமக்கானது. |
|
|