காணொளி செய்தி இணைப்பு:
ஜெனீவா ஐ.நா சபை நோக்கிய நினைவெழிச்சி பேரணியும் ஒன்று கூடலும்
[ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 09:55.52 பி.ப | ஊடகப் பணிமனை ]

தமிழீழத் தாயகத்தில் நடைபெற்ற தமிழ் இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி, கண்களை ழூடிக்கொண்டிருந்த சர்வதேசத்தை தட்டி எழுப்புவதற்காக, தம்மைத்தமே தீக்கிரையாக்கிய தியாகிகளின் முதலாமாண்டு நினைவெழுச்சி நாள் சுவிஸ் ஐக்கிய நாடுகள் சபைமுன்பாக நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 13.02.2010 சனிக்கிழமை "விடுதலைத் தீ" எனும் தலைப்பில் நினைவெழுச்சி பேரணியும் ஒன்றுகூடலும் ஐரோப்பியத் தமிழ் இளையோர்களால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 

காணொளிச்செய்தி

 

வீரத்தமிழன் முத்துக்குமார் தொடக்கம் ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட்ட தியாகிகளின் முதலாமாண்டு நினைவையொட்டி ஈகைப்பேரொளி முரகதாசன் தன்னைத் தானே தீமூட்டிய அதே சர்வதேச மைதானத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக நடைபெறவிருக்கின்றது.

ஜெனிவா தொடருந்து நிலையத்திலிருந்து பகல் 13.30 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபை நோக்கி மக்கள் அணிவகுத்துச் சென்று ஈகைப்போரெளிகளுக்கு மலர்வணக்கம் செலுத்தி தமிழர்களின் உரிமையை மீட்பதற்கும் தாயகத் தமிழர்கள்மீது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் அனைத்து மனிதஉரிமைமீறல்களையும் சர்வதேசம் தடுத்துநிறுத்த உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரியும் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் இடம்பெறும்.

இறுதி மூச்சையும் எமக்காக சுவாசித்த இவர்கள் இறக்கவில்லை, எம் உள்ளங்களில் என்றும் வாழ்வார்கள். இவர்களின் கனவுகளை நனவாக்கும் கடமை புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அண்மையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இறைமை கொண்ட சுதந்திர தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பில் புலம்பெயர் தமிழர் படைத்த மாபெரும் எழுச்சியோடு அந்த அபிலாசைக்காக உலகெங்கும்வாழ் தமிழர்கள் தொடர்ந்தும் போராடுவோம் என்பதையும் நிரூபிக்கும் நாளாக இந்நாள் அமையவேண்டும்.

தீ மூண்ட ஈழ விடுகலைக்காய் தம்மையே தீக்கிரையாக்கிய 19 ஈகைப்போராளிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தும் அக்கணமே, ஈழத்தாயின் விடுதலைக்காய் எம்மை நாமே உரிமை நெருப்பாக்கி சுடர்பரப்பவேண்டும்.

ஆகையால், அனைத்து ஐரோப்பியாவாழ் தமிழ் மக்களையும் ஐக்கிய நாடுகள் சபை நோக்கி அணிஅணியாய் திரளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.

ஐரோப்பிய தமிழ் இளையோர்

புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010
பிந்திய செய்திகளும் ஆய்வுகளும்
  1. கறுப்புக்கு தெரியுமோ எங்கள் கண்ணீர்
  2. இஸ்ரேலுக்கான சிறிலங்கா தூதுவரின் கண்மூடித்தனமான கருத்து - மகிந்தவின் சாணக்கியத்துக்கு முற்றுப்புள்ளி?
  3. தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு
  4. சட்டத்திற்கு கட்டுப்பட்டு நிற்குமா? காமம்
  5. சிங்கள தேசத்தில்: 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு': யாரைத் திருப்திப்படுத்த..?
பிந்திய கட்டுரைகள்
  1. தமிழ்த் தேசியத்துக்கான இன்றைய தேவை என்பது?
  2. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?
  3. அரசியல் விமர்சனம்: தமிழீழத் தனியரசு பற்றிய கற்பனைகளில் தமிழரை மிதக்க விடுவதற்கு சிலரிடம் இப்போது உள்ள ஒரே ஆயுதம் இந்திய -சீனப் போர் பற்றிய மிகையான நம்பிக்கை தான்.......?
  4. 2009 மே 19 ற்கு பின்: முடிவுக்கு வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ இயங்குநிலையே தவிர ஈழத் தமிழர் அரசியலல்ல?
  5. தமிழினம் என்னசெய்யப் போகிறது: "தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம்" யாருக்கு எதிரான வியூகம்.......?
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. எழுதுவதும் பேசுவதும் புலிகளின் தாகம்: செய்வதுவும் செயல் புரிவதுவும் புலிகளை அழிப்பதில் தீதம்…..
  2. சமகால அரசியல் ஆய்வு: போர்நிறுத்த உடன்பாடு பற்றி வெளியே வரும் உண்மைகள்
  3. ஐ.நா முன்றலில்: “அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?”
  4. தாய் நிலம்: தன் இனத்தை அழித்து விடுதலை நெருப்பை அணைப்போர்க்கு வரலாறு தீர்ப்பெழுதும்......
  5. விடுதலைப் புலிகள் தனிமனித சொத்தல்ல: "சுருக்கமாக சொன்னால்" அது தமிழ் மக்களினுடைய உயிரிலும் மேலான சொத்தாகும்"
பிந்திய அறிக்கைகள்
  1. "விடுதலை முழக்கமிடுவோர்": நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............."
  2. உருத்திரகுமாரன் விளக்கம்: "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை".......
  3. தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்
  4. உருத்ரகுமாரன் விடுத்துள்ள செய்தி: "1983 யூலைப் படுகொலை" : நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை உலகுக்கு உணர்த்தியது!
  5. சிறீலங்கா மீதான: ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை வரவேற்றுப் பாராட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிந்திய நேர்காணல்கள்
  1. "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" ......?
  2. உரை அரங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஜரோப்பிய தமிழ் வானொலியின் சங்கப்பலகை
  3. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  4. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  5. கவிஞர் சேரன் சொல்கிறார்: தமிழரின் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என்று
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
  2. " எனது பயணம்" -My Journey நினைவுக்குறிப்பு
  3. தாயக மக்களுக்கு உதவும் சுவிஸ் சூரிச் சிவன் கோவிலின் "மண்சுமந்த மேனியர்" அறப்பணித் திட்டம்
  4. சுவிஸ் கல்விச்ச்சேவை விடுக்கும் [Tamil Educare ] வேண்டுகை
  5. லண்டன் கனவுகளின் தேசம் அல்ல