சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணித்து பெல்ஜியத்தில் கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றது.
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 10:11.48 பி.ப | ஊடகப் பணிமனை ]

சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணித்து நேற்று வியாழக்கிழமை [04-02-2010] பெல்ஜியத்தின் தலைநகர் பிறசல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் அருகே கண்டன ஒன்றுகூடல் இடம்பெற்றது.

பல நூற்றுக்கணக்கான புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் கலந்துகொண்டு சிறீலங்கா அரசு மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பிறசல்சில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இறுதி நேரத்தில் அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும், பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க்கில் இருந்து பேருந்திலும், யேர்மனியில் இருந்து நான்கு பேருந்துகளிலும் மக்கள் வருகை தந்திருந்தனர்.

 

அக வணக்கத்தை தொடர்ந்து அயர்லாந்தைச் சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோய் ஹிக்கின்ஸ், வன்னி சென்று பணியாற்றித் திரும்பியிருந்த மாதவன் ஐயா, பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த திருமதி அரியரட்ணம், பேராசிரியர் ஜீலியா, பாலசந்திரன் போன்ற பலர் உரையாற்றினர்.



உரைகளின் இடையிடையே தமிழீழ எழுச்சிப் பாடல்கள் ஒலிக்கப்பட்டதுடன், இளையோர்களும், மக்களும் இணைந்து “எமக்கு வேண்டும் தமிழீழம்”, “ஐரோப்பிய ஒன்றியமே தமிழ் மக்களிற்கு உதவி செய்,” “மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் போர்க் குற்றவாளிகள்”, போன்ற கொட்டொலிகளை தமிழிலும், பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் எழுப்பினர்.

பிறசல்சில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இறுதி நேரத்தில் அறிவித்தல் விடுக்கப்பட்ட போதிலும், பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க்கில் இருந்து பேருந்திலும், யேர்மனியில் இருந்து நான்கு பேருந்துகளிலும் மக்கள் வருகை தந்திருந்தனர்.

எமது செய்தித்தளத்தில் ,
இவைபற்றிய மேலதிக தகவல்களுக்கும் ஏனைய செய்திகளுக்கும்

வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010
பிந்திய செய்திகளும் ஆய்வுகளும்
  1. கறுப்புக்கு தெரியுமோ எங்கள் கண்ணீர்
  2. இஸ்ரேலுக்கான சிறிலங்கா தூதுவரின் கண்மூடித்தனமான கருத்து - மகிந்தவின் சாணக்கியத்துக்கு முற்றுப்புள்ளி?
  3. தேசிய இன விடுதலைகளுக்கு வழி திறக்கும் தீர்ப்பு
  4. சட்டத்திற்கு கட்டுப்பட்டு நிற்குமா? காமம்
  5. சிங்கள தேசத்தில்: 'சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு': யாரைத் திருப்திப்படுத்த..?
பிந்திய கட்டுரைகள்
  1. தமிழ்த் தேசியத்துக்கான இன்றைய தேவை என்பது?
  2. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....?
  3. அரசியல் விமர்சனம்: தமிழீழத் தனியரசு பற்றிய கற்பனைகளில் தமிழரை மிதக்க விடுவதற்கு சிலரிடம் இப்போது உள்ள ஒரே ஆயுதம் இந்திய -சீனப் போர் பற்றிய மிகையான நம்பிக்கை தான்.......?
  4. 2009 மே 19 ற்கு பின்: முடிவுக்கு வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ இயங்குநிலையே தவிர ஈழத் தமிழர் அரசியலல்ல?
  5. தமிழினம் என்னசெய்யப் போகிறது: "தமிழ்க்கட்சிகளின் ஒன்றியம்" யாருக்கு எதிரான வியூகம்.......?
பிந்திய ஆசிரியதலையங்கங்கள்
  1. எழுதுவதும் பேசுவதும் புலிகளின் தாகம்: செய்வதுவும் செயல் புரிவதுவும் புலிகளை அழிப்பதில் தீதம்…..
  2. சமகால அரசியல் ஆய்வு: போர்நிறுத்த உடன்பாடு பற்றி வெளியே வரும் உண்மைகள்
  3. ஐ.நா முன்றலில்: “அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?”
  4. தாய் நிலம்: தன் இனத்தை அழித்து விடுதலை நெருப்பை அணைப்போர்க்கு வரலாறு தீர்ப்பெழுதும்......
  5. விடுதலைப் புலிகள் தனிமனித சொத்தல்ல: "சுருக்கமாக சொன்னால்" அது தமிழ் மக்களினுடைய உயிரிலும் மேலான சொத்தாகும்"
பிந்திய அறிக்கைகள்
  1. "விடுதலை முழக்கமிடுவோர்": நாடுகடந்த தமிழீழ அரசைக் களங்கப்படுத்துவது ஏன்? " மாவீரர்களின் ஆன்மீக வல்லமையின் திருவடியில் நின்று கேட்கின்றோம்..............."
  2. உருத்திரகுமாரன் விளக்கம்: "நான் முன்னர் பலதடவைகள் கூறியவாறு", கேபி அவர்கள் கைது செய்யப்பட்டதில் இருந்து; "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கும் முயற்சிக்கும்" "அவருக்கும்" எந்தவகையான தொடர்புகளும் இருந்ததில்லை. "இப்போதும் இல்லை".......
  3. தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்
  4. உருத்ரகுமாரன் விடுத்துள்ள செய்தி: "1983 யூலைப் படுகொலை" : நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை உலகுக்கு உணர்த்தியது!
  5. சிறீலங்கா மீதான: ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவினை வரவேற்றுப் பாராட்டியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
பிந்திய நேர்காணல்கள்
  1. "துரோகம் எது என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்" ......?
  2. உரை அரங்கம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான ஜரோப்பிய தமிழ் வானொலியின் சங்கப்பலகை
  3. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  4. வி. உருத்திரகுமாரன் "சிறப்புச் செவ்வி": "வீண் அவதூறுகள் வேண்டாம்" நாம் யார்? என்பதுவும் எமது பணி என்ன? என்பதையும் "வரலாறு எடுத்துரைக்கும்"
  5. கவிஞர் சேரன் சொல்கிறார்: தமிழரின் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு முக்கியமான பாய்ச்சலாக அமையும் என்று
பிந்திய சுவிஸ் செய்திகள்
  1. ஜேர்மனியில் வாகன விபத்து, இலங்கைத் தமிழர்கள் 12 பேர் காயம்
  2. " எனது பயணம்" -My Journey நினைவுக்குறிப்பு
  3. தாயக மக்களுக்கு உதவும் சுவிஸ் சூரிச் சிவன் கோவிலின் "மண்சுமந்த மேனியர்" அறப்பணித் திட்டம்
  4. சுவிஸ் கல்விச்ச்சேவை விடுக்கும் [Tamil Educare ] வேண்டுகை
  5. லண்டன் கனவுகளின் தேசம் அல்ல